தூத்துக்குடி 
- அனைத்து மாவட்டங்கள்
 - சென்னை
 - செங்கல்பட்டு
 - காஞ்சிபுரம்
 - திருவள்ளூர்
 - திருச்சிராப்பள்ளி
 - அரியலூர்
 - பெரம்பலூர்
 - புதுக்கோட்டை
 - கரூர்
 - மதுரை
 - இராமநாதபுரம்
 - சிவகங்கை
 - விருதுநகர்
 - கோயம்புத்தூர்
 - நீலகிரி
 - திருப்பூர்
 - ஈரோடு
 - சேலம்
 - கிருஷ்ணகிரி
 - தருமபுரி
 - நாமக்கல்
 - திருநெல்வேலி
 - தென்காசி
 - தூத்துக்குடி
 - கன்னியாகுமரி
 - கடலூர்
 - விழுப்புரம்
 - கள்ளக்குறிச்சி
 - திண்டுக்கல்
 - தேனி
 - தஞ்சாவூர்
 - நாகப்பட்டினம்
 - திருவாரூர்
 - மயிலாடுதுறை
 - வேலூர்
 - திருப்பத்தூர்
 - இராணிப்பேட்டை
 - திருவண்ணாமலை
 - புதுச்சேரி
 - பெங்களூரு
 
பயணிகள் நிழற்குடை தேவை
வடக்கு இலுப்பையூரணி, கோவில்பட்டி
தெரிவித்தவர்: மணிகண்டன் 
கோவில்பட்டி- சாத்தூர் ரோட்டில் வடக்கு இலுப்பையூரணி நெடுங்குளம் கண்மாய் எதிரில் உள்ள பயணிகள் நிழற்குடை கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு சேதமடைந்தததால் இடித்து அகற்றப்பட்டது. பின்னர் அங்கு புதிய பயணிகள் நிழற்குடை அமைக்கப்படவில்லை. இதனால் அப்பகுதி மக்கள் வெயிலிலும், மழையிலும் நின்று பஸ் ஏறி செல்கின்றனர். எனவே அங்கு பயணிகள் நிழற்குடை அமைப்பதற்கு அதிகாரிகள் ஏற்பாடு செய்ய வேண்டுகிறேன்.




