Pukaar Petti
user
  • உள்நுழைய
  • உங்கள் விவரம்
location அரியலூர்
  • அனைத்து மாவட்டங்கள்
  • சென்னை
  • செங்கல்பட்டு
  • காஞ்சிபுரம்
  • திருவள்ளூர்
  • திருச்சிராப்பள்ளி
  • அரியலூர்
  • பெரம்பலூர்
  • புதுக்கோட்டை
  • கரூர்
  • மதுரை
  • இராமநாதபுரம்
  • சிவகங்கை
  • விருதுநகர்
  • கோயம்புத்தூர்
  • நீலகிரி
  • திருப்பூர்
  • ஈரோடு
  • சேலம்
  • கிருஷ்ணகிரி
  • தருமபுரி
  • நாமக்கல்
  • திருநெல்வேலி
  • தென்காசி
  • தூத்துக்குடி
  • கன்னியாகுமரி
  • கடலூர்
  • விழுப்புரம்
  • கள்ளக்குறிச்சி
  • திண்டுக்கல்
  • தேனி
  • தஞ்சாவூர்
  • நாகப்பட்டினம்
  • திருவாரூர்
  • மயிலாடுதுறை
  • வேலூர்
  • திருப்பத்தூர்
  • இராணிப்பேட்டை
  • திருவண்ணாமலை
  • புதுச்சேரி
  • பெங்களூரு
categoryபோக்குவரத்து
  • அனைத்தும்
  • மின்சாரம்
  • குப்பை
  • பூங்கா
  • சாலை
  • கழிவுநீர்
  • போக்குவரத்து
  • தண்ணீர்
  • மற்றவை
புகாரைத் தொடங்கவும்

தொகுதிகள்:

  • அரியலூர்
  • ஜெயங்கொண்டம்
புகாரைத் தொடங்கவும்
  • முகப்பு
  • போக்குவரத்து
  • மேம்பாலம் அமைக்கப்படுமா?
2 Aug 2023 11:59 AM GMT
அரியலூர்
#37273

மேம்பாலம் அமைக்கப்படுமா?

போக்குவரத்து
விளாங்குடி, அரியலூர்
தெரிவித்தவர்: பொதுமக்கள்

அரியலூர் மாவட்டம், விளாங்குடி இருந்து கா.அம்பாபூர்க்கு செல்லும் சாலையில் தரை பாலம் ஒன்று உள்ளது. இந்த தரை பாலம் வழியாக அண்ணா பல்கலைக்கழகம், கா.அம்பாபூர், காவனூர், அலுமேலுமங்கைபுரம், ஐய்க்கால், பாளையக்குடி, இரும்புலிக்குறிச்சி, செந்துறை உள்ளிட்ட 50-க்கும் அதிகமாக கிராமமக்கள் பயன்படுத்த கூடிய பாலமாகும். இந்த பாலம் வழியாக ஆயிரக்கணக்கான வாகனங்களும், அரசு பொறியியல் கல்லூரியில் பயின்று வரும் மாணவர்களும், வியாபாரம் செய்து வரும் பொதுமக்களும், கால்நடைகள் மேய்த்து வருபவர்களும், விவசாயிகளும் சென்று வருகிறார்கள். மேலும் இந்த பாலம் வழியாக தான் கிராமத்தில் இருக்கும் மாணவர்கள் வெளி ஊரில் சென்று கல்வி பயின்று வருகின்றனர். மேலும் இந்த பாலத்தை கடந்து தான் விளாங்குடியில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு செல்ல கூடிய சூழ்நிலை உள்ளது. இந்நிலையில் மழை காலங்களில் கனமழை பெய்வதால் தரைப்பாலத்தில் மேலே 4 அடி உயரத்தில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது. இதனால் அந்த பாலத்தை கடந்து செல்ல முடியாமல் பொதுமக்களும், கல்லூரி மாணவர்களும், விவசாயிகளும் சிரமத்திற்கு உள்ளாகி உள்ளனர். மேலும் தரைப்பாலம் தண்ணீர் மூழ்கியதால் மக்கள் போக்குவரத்துக்கு வழியின்றி ரொம்பவும் அவதிப்படுகிறார்கள். எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting

தொடர்புடையவை

logo
  • முகப்பு
  • எங்களை பற்றி
  • தொடர்பு கொள்ள
  • தனித்தன்மை பாதுகாப்பு
  • சாலை
  • தண்ணீர்
  • மின்சாரம்
  • கழிவுநீர்
  • குப்பை
  • பூங்கா
86, E.V.K Sampath Road, Vepery
Periyamet , Chennai, Tamilnadu - 600007
pukaarpetti@dailythanthi.com
044-71303000
© 2024 Daily Thanthi | All Rights Reserved | Powered by Hocalwire
X
sidekick