கரூர்
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
சாலையின் குறுக்கே தோண்டப்பட்ட பள்ளம்
நடையனூர், கரூர்
தெரிவித்தவர்: ரோஸ்மேரி
கரூர் மாவட்டம் நடையனூரில் உள்ள ஒரு தனியார் பள்ளி எதிரே நொய்யல்-வேலாயுதம்பாளையம் தார் சாலையின் குறுக்கே பழைய பாலத்தை அகற்றிவிட்டு புதிய பாலம் கட்டுவதற்காக பள்ளம் தோண்டப்பட்டுள்ளது. இந்த பள்ளத்தின் அருகே போதுமான தடுப்புகள் இல்லாமல் இருப்பதால் அந்த வழியாக செல்லும் வாகனங்கள் இரவு நேரங்களில் நிலை தடுமாறி குழிக்குள் விழுந்து விபத்து ஏற்படும் அபாயமான சூழ்நிலை உள்ளது. எனவே நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுத்து தார் சாலையின் குறுக்கே தோண்டப்பட்டுள்ள பள்ளத்தின் நெடுகிலும் பெரிய அளவிலான தடுப்புகள் அமைத்து வாகனங்கள் விபத்தில் சிக்கிக்கொள்ளாமல் இருக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.