ஈரோடு
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
தொகுதிகள்:
பஸ் இயக்கப்படுமா?
அந்தியூர், அந்தியூர்
தெரிவித்தவர்: பொதுமக்கள்
அந்தியூரில் இருந்து நகலூர், அத்தாணி, பங்களாப்புதூர், கணக்கம்பாளையம் வழியாக டி.என்.பாளையம் மற்றும் அத்தாணி, பாரியூர் வழியாக கோபி செல்வதற்கு அரசு டவுன் பஸ் இயக்கப்பட்டு வந்தது. தற்போது இந்த பஸ் காலை 7 மணி மற்றும் மாலை 4.10 மணிக்கு அத்தாணி வரை மட்டும் இயக்கப்பட்டு வருகிறது. மற்ற நேரங்களில் பஸ் இவ்வழியாக வருவதில்லை. இதனால் இந்த பஸ்சில் தினமும் பயணம் செய்து வந்த பள்ளிக்கூட, கல்லூரி மாணவர்கள், பயணிகள், கூலி வேலைக்கு செல்பவர்கள் சிரமப்படுகின்றனர். எனவே அனைவரின் நலன்கருதி மீண்டும் அரசு டவுன் பஸ்சை அத்தாணி, டி.என்.பாளையம் வழியாக சத்தியமங்கலம் வரை அனைத்து நேரங்களிலும் இயக்க நடவடிக்கை எடுக்க அதிகாரிகள் முன்வருவார்களா?