கரூர் 
- அனைத்து மாவட்டங்கள்
 - சென்னை
 - செங்கல்பட்டு
 - காஞ்சிபுரம்
 - திருவள்ளூர்
 - திருச்சிராப்பள்ளி
 - அரியலூர்
 - பெரம்பலூர்
 - புதுக்கோட்டை
 - கரூர்
 - மதுரை
 - இராமநாதபுரம்
 - சிவகங்கை
 - விருதுநகர்
 - கோயம்புத்தூர்
 - நீலகிரி
 - திருப்பூர்
 - ஈரோடு
 - சேலம்
 - கிருஷ்ணகிரி
 - தருமபுரி
 - நாமக்கல்
 - திருநெல்வேலி
 - தென்காசி
 - தூத்துக்குடி
 - கன்னியாகுமரி
 - கடலூர்
 - விழுப்புரம்
 - கள்ளக்குறிச்சி
 - திண்டுக்கல்
 - தேனி
 - தஞ்சாவூர்
 - நாகப்பட்டினம்
 - திருவாரூர்
 - மயிலாடுதுறை
 - வேலூர்
 - திருப்பத்தூர்
 - இராணிப்பேட்டை
 - திருவண்ணாமலை
 - புதுச்சேரி
 - பெங்களூரு
 
பயணியர் நிழற்குடை வேண்டும்
மருதம்பட்டிகாலனி, கிருஷ்ணராயபுரம்
தெரிவித்தவர்: பார்த்திபன் 
கரூர் மாவட்டம், வெள்ளியணை சாலையில் கல்லுமடை அம்மன் நகர் பஸ் நிறுத்தம் உள்ளது. மருதம்பட்டி காலனி, பெருமாள் பட்டி காலனி, மாணிக்கபுரம் மற்றும் சுற்றுப்பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள் வேலை நிமித்தமாக பல்வேறு பகுதிகளுக்கு செல்ல இந்த பஸ் நிறுத்த பகுதிக்கு வந்து பஸ் ஏறி செல்கின்றனர். பஸ் ஏற காத்திருக்கும் பொதுமக்கள் வெயில், மழை நேரத்தில் அவற்றிலிருந்து தங்களை பாதுகாத்துகொள்ள பயணியர் நிழற்குடை இல்லாமல் அவதிபடுகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் பயணியர் நிழற்குடை அமைத்து தர நடவடிக்கை எடுகக வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.




