திருப்பூர்
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
தொகுதிகள்:
பஸ் விட வேண்டும்
பல்லடம், பல்லடம்
தெரிவித்தவர்: செல்வராஜ், ப
பஸ் விட வேண்டும்
பல்லடம் வட்டம் கரரைப்புதூர் பஞ்சாயத்தில் உள்ள மீனாம்பாறை மற்றும் அவரப்பாளையம் வெங்கடேச நகர் ஆகிய கிராமங்களில் சுமார் ்1500 குடும்பங்கள் வசித்து வருகிறார்கள். அவர்களுக்கு வேலைக்கு சென்று வர மற்றும் பள்ளிக்கு செல்ல பஸ் வசதி இல்லை.
கடந்த 20 ஆண்டுகளாக நடந்து சென்று வீரபாண்டிவரை சென்று 1-ம் நம்பர் பஸ்சை பிடித்து திருப்பூர் செல்ல வேண்டி உள்ளது. ஆகவே சம்பந்தப்பட்ட போக்குவரத்து கழக அதிகாரிகள் இதற்கு ஒரு தீர்வு கண்டு உடனே பஸ்விட ஏற்பாடு செய்ய வேண்டும்.
செல்வராஜ்,
பல்லடம்
8072457162