காஞ்சிபுரம்
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
நிழற்குடை வேண்டி விண்ணப்பம்
படப்பை, காஞ்சிபுரம்
தெரிவித்தவர்: குமார்
காஞ்சீபுரம் மாவட்டம் படப்பை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர். வண்டலூரிலிருந்து வாலாஜாபாத் செல்லும் 6 வழி சாலையில் படப்பை பஸ் நிறுத்தம் செயல்பட்டு வருகிறது. இந்த பஸ் நிறுத்தத்தில் நிழற்குடை இல்லாததால் பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள், பெண்கள் பஸ்சுக்காக நீண்ட நேரம் வெயிலில் காத்திருக்கும் சூழல் அமைகிறது. நிழற்குடை அமைக்க நடவடிக்கை எடுக்கப்படுமா?