காஞ்சிபுரம்
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
பஸ் நிலையம் வேண்டும்
ஸ்ரீபெரும்புதூர், காஞ்சிபுரம்
தெரிவித்தவர்: பொது மக்கள்
காஞ்சீபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் அடுத்த சுங்குவார் சத்திரம் சுற்றி ஏராளமான தொழிற்சாலைகள் அமைந்துள்ளன. தினமும் காலை மற்றும் மாலை வேளைகளில் அதிகமான மக்கள் சுங்குவார் சத்திரம் வந்து செல்கின்றனர்.இங்கிருந்து பூந்தமல்லி, சென்னை, பெங்களூரு, வேலூர், காஞ்சிபுரம், திருவள்ளூர் உள்ளிட்ட பகுதிகளுக்கு செல்ல பஸ் வசதி செய்யப்பட்டுள்ளது. இங்கு கழிப்பறை மற்றும் குடிநீர் வசதிகளுடன் கூடிய பஸ் நிலையம் அமைக்கப்பட வேண்டும் என பல வருடங்களாக கேட்டு வருகிறோம். பெண்கள் மற்றும் முதியவர்கள் இயற்கை உபாதகைகளை கழிப்பதில் பல்வேறு சிரமங்களை அனுபவித்து வருவதால் மக்கள் கோரிக்கை விரைந்து நிறைவேற்றப்படுமா?