திருவள்ளூர்
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
தொகுதிகள்:
மேம்பால பணி முடிவடையுமா ?
வேப்பம்பட்டு, திருவள்ளூர்
தெரிவித்தவர்: பொது மக்கள்
திருவள்ளூரை அடுத்த வேப்பம்பட்டு ரெயில் நிலையத்தில் பொதுமக்களின் வசதிக்காக ரயில்வே மேம்பாலம் அமைக்கும் பணி தொடங்கப்பட்டு. இதற்காக ரெயில் நிலையத்தின் இரண்டு புறங்களிலும் பெரிய அளவிலான தூண்கள் அமைக்கப்பட்டன், இந்த பணி முழுமை பெறாமல் பாதியிலேயே நிறுத்தப்பட்டது. இதனால் வேப்பம்பட்டு ரெயில் நிலையத்தில் அமைக்கப்பட்ட தூண்கள் காட்சிப்பொருளாக தற்போது இருந்து வருகிறது. எனவே வேப்பம்பட்டு ரெயில் நிலையத்தில் கிடப்பில் போடப்பட்ட மேம்பால பணியை காலதாமதம் செய்யாமல் விரைந்து முடித்து தர வேண்டும்.





