Pukaar Petti
user
  • உள்நுழைய
  • உங்கள் விவரம்
location திருச்சிராப்பள்ளி
  • அனைத்து மாவட்டங்கள்
  • சென்னை
  • செங்கல்பட்டு
  • காஞ்சிபுரம்
  • திருவள்ளூர்
  • திருச்சிராப்பள்ளி
  • அரியலூர்
  • பெரம்பலூர்
  • புதுக்கோட்டை
  • கரூர்
  • மதுரை
  • இராமநாதபுரம்
  • சிவகங்கை
  • விருதுநகர்
  • கோயம்புத்தூர்
  • நீலகிரி
  • திருப்பூர்
  • ஈரோடு
  • சேலம்
  • கிருஷ்ணகிரி
  • தருமபுரி
  • நாமக்கல்
  • திருநெல்வேலி
  • தென்காசி
  • தூத்துக்குடி
  • கன்னியாகுமரி
  • கடலூர்
  • விழுப்புரம்
  • கள்ளக்குறிச்சி
  • திண்டுக்கல்
  • தேனி
  • தஞ்சாவூர்
  • நாகப்பட்டினம்
  • திருவாரூர்
  • மயிலாடுதுறை
  • வேலூர்
  • திருப்பத்தூர்
  • இராணிப்பேட்டை
  • திருவண்ணாமலை
  • புதுச்சேரி
  • பெங்களூரு
categoryபோக்குவரத்து
  • அனைத்தும்
  • மின்சாரம்
  • குப்பை
  • பூங்கா
  • சாலை
  • கழிவுநீர்
  • போக்குவரத்து
  • தண்ணீர்
  • மற்றவை
புகாரைத் தொடங்கவும்

தொகுதிகள்:

  • இலால்குடி
  • மண்ணச்சநல்லூர்
  • மணப்பாறை
  • முசிறி
  • திருவரங்கம்
  • திருவெறும்பூர்
  • துறையூர்
  • திருச்சிராப்பள்ளி கிழக
  • திருச்சிராப்பள்ளி மேற்
புகாரைத் தொடங்கவும்
  • முகப்பு
  • போக்குவரத்து
  • புதிய புறவழிச்சாலையில் பஸ்கள்...
16 April 2023 1:15 PM GMT
திருச்சிராப்பள்ளி கிழக
#30953

புதிய புறவழிச்சாலையில் பஸ்கள் இயக்கப்படுமா?

போக்குவரத்து
திருச்சி சத்திரம் பேருந்து நிலையம், திருச்சிராப்பள்ளி கிழக
தெரிவித்தவர்: முனைவர் சரவணன் நடேசன்

திருச்சி சத்திரம் பஸ் நிலையத்திலிருந்து ஜெயங்கொண்டம், கங்கைகொண்டசோழபுரம், எக்ஸ் ரோடு, மீன்சுருட்டி, காட்டுமன்னார்கோவில், லால்பேட்டை, குமராட்சி வழியாக சிதம்பரம் செல்லும் தேசிய நெடுஞ்சாலை உள்ளது. இதில் நம்பர் ஒன் டோல்கேட் பழூர் சாலையில் இருந்து பல கோடி ரூபாய் பொருட்செலவில் புதிய தேசிய நெடுஞ்சாலை அமைப்பட்டு பொதுமக்கள் பயன்பாட்டிற்கு வந்துள்ளது. இதில் இலகுரக வாகனங்கள், கனரக வாகனங்கள் மட்டுமே சென்று வருகிறது. பொதுப்போக்குவரத்தான பயணியர் போக்குவரத்து சேவை இன்றளவிலும் ஆரம்பிக்கப்படவில்லை. ஜெயங்கொண்டம், கங்கை கொண்ட சோழபுரம், சிதம்பரம் செல்லும் பொதுமக்களின் பயண நேரத்தை குறைப்பதற்காகவும் எளிதாக சென்று வருவதற்காகவும் அமைக்கப்பட்ட சாலையில் அரசு போக்குவரத்துக் கழக பஸ்கள் இயங்காமல் உள்ளது, பயணிகளை வருத்தமடையச் செய்கிறது. எனவே திருச்சி சத்திரம் பஸ் நிலையத்திலிருந்து புறப்பட்டுச் செல்லும் ஜெயங்கொண்டம், விருத்தாச்சலம், கங்கை கொண்ட சோழபுரம், சிதம்பரம் செல்லும் விரைவு பஸ்களை நம்பர் ஒன் டோல்கேட் பழூரில் புதிதாக பல கோடிகள் பொருட்செலவில் உருவாக்கப்பட்ட தேசிய நெடுஞ்சாலை வழியாக இயக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting

தொடர்புடையவை

logo
  • முகப்பு
  • எங்களை பற்றி
  • தொடர்பு கொள்ள
  • தனித்தன்மை பாதுகாப்பு
  • சாலை
  • தண்ணீர்
  • மின்சாரம்
  • கழிவுநீர்
  • குப்பை
  • பூங்கா
86, E.V.K Sampath Road, Vepery
Periyamet , Chennai, Tamilnadu - 600007
pukaarpetti@dailythanthi.com
044-71303000
© 2024 Daily Thanthi | All Rights Reserved | Powered by Hocalwire
X
sidekick