சேலம்
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
தொகுதிகள்:
ஊருக்குள் வராத பஸ்கள்
பெத்தநாயக்கன்பாளையம், சேலம்-வடக்கு
தெரிவித்தவர்: அறிவழகன்
ஆத்தூரில் இருந்து சேலம் செல்லும் அரசு பஸ்கள் காலை 10 மணிக்கு மேல் பெத்தநாயக்கன்பாளையம், புத்திரகவுண்டன்பாளையம் ஆகிய ஊர்களுக்கு வராமல் நேரடியாக பாலத்தின் மேல் அல்லது புறவழிச் சாலை வழியாகவே செல்கிறது. இதனால் 10 மணிக்கு மேல் அந்த பகுதியில் இருந்து சேலத்துக்கு செல்வோர் மிகவும் சிரமப்படுகின்றனர். எனவே இந்த பஸ்கள் பெத்தநாயக்கன்பாளையம், புத்திரகவுண்டன்பாளையம் ஊர்களுக்குள் வந்து செல்ல சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.