தருமபுரி
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
ஆபத்தான பயணம்
தருமபுரி, தருமபுரி
தெரிவித்தவர்: Mr.Nagarajan
தர்மபுரி மாவட்டம் பாலக்கோட்டில் இருந்து பெல்ரம்பட்டி, மாரண்டஅள்ளி, பென்னாகரம், அமானி மல்லாபுரம் பகுதிகளுக்கு காலை, மாலை நேரங்களில் பள்ளி மற்றும் அலுவலகங்களுக்கு குறிப்பிட்ட பஸ்சில் மட்டுமே செல்ல முடியும். போதிய டவுன் பஸ்கள் இல்லை. இதனால் பள்ளி மாணவர்கள் முண்டியடித்துக் கொண்டு பஸ்சில் ஏறி செல்கின்றனர். மேலும் பஸ்சில் படிக்கட்டுகளில் தொங்கியபடி ஆபத்தான நிலையில் பயணம் செய்கின்றனர். எனவே தமிழக அரசு காலை, மாலை வேளைகளில் கூடுதல் பஸ்களை இயக்க வேண்டும்.
-தர்மா, பாலக்கோடு, தர்மபுரி.





