புதுக்கோட்டை
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
விளம்பர பதாகைகளால் பஸ் பயணிகள் அவதி
திருமயம், புதுக்கோட்டை
தெரிவித்தவர்: பொதுமக்கள்
புதுக்கோட்டை மாவட்டம், திருமயம் பஸ் நிலையத்திற்கு தினந்தோறும் ஏராளமான பொதுமக்கள் மற்றும் பள்ளி செல்லும் மாணவ-மாணவிகள், அரசு பணியாளர்கள் வந்து செல்கின்றனர். பயணிகள் அனைவரும் வெயில் மற்றும் மழை காலங்களில் பஸ் நிலையம் உள்ளே நின்று விட்டு பஸ் வந்தவுடன் செல்கின்றனர். ஆனால் இப்போது பஸ் நிலையம் உள்ளே சென்றால் பஸ்கள் வருவது தெரியாத அளவிற்கு விளம்பர பதாகைகள் வைத்து மறைக்கப்பட்டுள்ளது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.




