திருவள்ளூர்
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
தொகுதிகள்:
மாணவர்களின் கோரிக்கை
தாமரைப் பாக்கம், திருவள்ளூர்
தெரிவித்தவர்: தேவேந்திரன்
திருவள்ளூர் மாவட்டம் தாமரைப் பாக்கம் பகுதியில் இருந்து ஆவடி, திருநின்றவூர் பகுதிகளுக்கு செல்ல மாநகர பஸ்கள்(தடம் எண் -580) இயக்கப்பட்டு வருகின்றன. காலை மற்றும் மாலை நேரங்களில் போதிய பேருந்துகள் இயக்கப்படாததால் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு செல்லும் மாணவர்கள் படிக்கட்டுகளில் ஆபத்தான முறையில் பயணம் செய்யும் நிலையில் உள்ளது. எனவே இந்த வழி தடத்தில் கூடுதல் பேருந்துகள் இயக்கபட வேண்டும் என மாணவர்கள் சார்பாக கேட்டுக்கொள்ளப்படுகிறது.




