- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
லாரிகளால் தொடரும் விபத்துகள்
சமீப காலமாக அரவக்குறிச்சி நகர பகுதிக்குள் தேவையில்லாத சரக்கு லாரிகள் அதிக அளவில் செல்கின்றன. குறிப்பாக கேரளாவுக்கு சிமெண்டு லோடு ஏற்றி செல்லும் லாரிகள் அரவக்குறிச்சி நகரப் பகுதியில் வந்து செல்கின்றன. அரவக்குறிச்சி நகரப் பகுதியில் குறிப்பிட்ட லாரிகள் அதிவேகமாக செல்கிறது. இதனால் சிறு சிறு விபத்துக்கள் நடக்கிறது. கடந்த சில தினங்களுக்கு முன்பு அரவக்குறிச்சி நகரப்பகுதிக்குள் சிமெண்டு லோடு ஏற்றி வந்த லாரி அரவக்குறிச்சி போலீஸ் நிலையத்தில் பணிபுரியும் போலீஸ் ஏட்டு ஒருவர் மோட்டார் சைக்கிளில் சென்றபோது மோட்டார் சைக்கிள் மீது மோதியதில் போலீஸ் ஏட்டு உயிரிழந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. எனவே இதுபோல் விபத்து நடக்காமல் இருக்க தேவையில்லாமல் அரவக்குறிச்சி நகரப் பகுதிக்குள் வரும் லாரிகளை மாற்றுப் பாதையில் திருப்பிவிட சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.