கரூர்
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
பயனற்ற பயணிகள் நிழற்குடை
ஆசாரிப்பட்டறை, கரூர்
தெரிவித்தவர்: தேன்மொழி
கரூர்- ஈரோடு நெடுஞ்சாலையில் ஆசாரிப்பட்டறை என்ற ஊர் உள்ளது. இப்பகுதி பயணிகளின் நலன் கருதி அங்கு நிழற்குடை கட்டப்பட்டது. அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் மழைக்காலங்களிலும், வெயில் காலங்களிலும் இந்த நிழற்குடையில் அமர்ந்திருந்து அவர்கள் செல்லும் ஊர்களுக்கு பஸ் ஏறி சென்று வந்தனர். இந்நிலையில் சில ஆண்டுகளாக இந்த நிழல்குடை அருகே எந்த பஸ்களும் நின்று செல்வதில்லை. இதனால் வெளியூர்களுக்கு செல்லும் பயணிகள் அவதிப்பட்டு வருகின்றனர். எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.