கரூர்
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
நிழற்குடை அமைக்கப்படுமா ?
வெள்ளியணை, கரூர்
தெரிவித்தவர்: பழனிச்சாமி
கரூர் மாவட்டம், வெள்ளியணை பஸ் நிறுத்த பகுதியானது சுற்றுப் பகுதியை சேர்ந்த கிராம பொதுமக்களும் பள்ளி கல்லூரி மாணவ-மாணவிகளும் கரூருக்கு பல்வேறு நிறுவனங்களில் வேலைக்கு செல்வோரும் காத்திருந்து பஸ் ஏறி செல்லக்கூடிய ஒரு பகுதியாகும் . அகலப்படுத்தப்பட்ட சாலையில் இந்த பஸ் நிறுத்த பகுதியில் பாளையம்,திண்டுக்கல், காணியாளம்பட்டி, தரகம்பட்டி,மணப்பாறை உள்ளிட்ட பகுதிகளுக்கு செல்ல காத்திருக்கும் பயணிகளுக்கு நிழற்குடை அமைக்கப்பட்டுள்ளது. ஆனால் எதிர்ப்புறத்தில் கரூர் தாந்தோணிமலை செல்ல காத்திருக்கும் பயணிகளுக்கு நிழற்குடை எதுவும் அமைக்கப்படவில்லை .இதனால் இங்கு காத்திருக்கும் பயணிகள் வெயில் , மழை போன்றவற்றிலிருந்து தங்களை காத்து கொள்ளவும் ,வயதானவர்கள் கர்ப்பிணிகள் நோயாளிகள் அமர்ந்திருந்து பஸ் ஏறிச் செல்ல முடியாத நிலையில் மிகவும் சிரமப்படுகின்றனர். எனவே இந்த பகுதியில் உரிய அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொண்டு மிகவும் விசாலமான முறையில் பயணிகள் நிழற்குடை அமைத்து தர வேண்டும்.