இராமநாதபுரம்
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
போக்குவரத்திற்கு இடையூறு
ராமேசுவரம், இராமநாதபுரம்
தெரிவித்தவர்: மாரிமுத்து
ராமநாதபுரம் மாவட்டம் ராமேசுவரத்திற்கு தினமும் எண்ணற்ற பக்தர்கள் சாமி கும்பிட வருகின்றனர். இந்நிலையில் இந்த பகுதியில் ஆட்டோ ஓட்டுனர்கள் தங்களின் வாகனங்களை சாலையில் இஷ்டத்திற்கு நிறுத்துகின்றனர். இதனால் சாலையில் வாகனங்களை இயக்க முடியாமல் இருசக்கர வாகன ஓட்டிகள், பொதுமக்கள் சிரமப்படுகிறார்கள். போக்குவரத்திற்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் செயல்படும் ஆட்டோ ஓட்டுனர்கள் மீது சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.




