மயிலாடுதுறை
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
தொகுதிகள்:
நாய்கள்-பன்றிகள் தொல்லை
மடப்புரம்., மயிலாடுதுறை
தெரிவித்தவர்: அசோக்ராஜ்
மயிலாடுதுறை மாவட்டம் ஆக்கூர், மடப்புரம், மாஞ்சோலைதெருவில் பன்றிகள், நாய்கள் தொல்லை அதிகளவில் உள்ளது. இதில் நாய்கள் இரவு நேரங்களில் வேலை முடிந்து மோட்டார் சைக்கிள்களில் செல்வோர் மற்றும் நடந்து செல்லும் பொதுமக்களை பின்னால் துரத்தி வந்து கடிக்க பாய்கிறது. மேலும் பன்றிகள் அந்த பகுதியில் சுற்றித்திரிவதால், அப்பகுதியில் சுகாதாரசீர்கேடு ஏற்பட்டு வருகிறது. இதனால் பொதுமக்களுக்கு நோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இதுகுறித்து நடவடிக்கை எடுத்து சுற்றித்திரியும் நாய்கள், பன்றிகளை பிடித்து செல்ல வேண்டும்.
அசோக்ராஜ், மடப்புரம்.