திருவாரூர்
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
பஸ் நிறுத்தங்களில் நிழற்குடை இல்லை
நீடாமங்கலம், திருவாரூர்
தெரிவித்தவர்: தாரன்
நீடாமங்கலத்தில் அண்ணா சிலை, மேலராஜவீதி, ரயில் நிலையம் அருகில் என 3இடங்களில் பஸ் நிறுத்தங்கள் உள்ளன. இந்த பஸ் நிறுத்தங்களின் மூலம் மாணவ-மாணவிகள், வேலைக்கு செல்பவர்கள் மற்றும்பொதுமக்கள் வெயிலிலும், மழையிலும் பஸ்சுக்காக காத்திருக்க வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது. அதுமட்டுமின்றி வயதானவர்கள், பெண்கள் அமர்வதற்கு கூட வசதி இல்லை. இதன் காரணமாக பொதுமக்கள் மிகுந்த சிரமத்துக்குள்ளாகி வருகின்றனர். எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் பொதுமக்கள் நலன் கருதி அண்ணா சிலை, மேலராஜவீதி, ரயில் நிலையம் அருகில் ஆகிய பகுதிகளில் உள்ள பஸ் நிறுத்தங்களில் நிழற்குடை அமைத்து தர நடவடிக்கை எடுப்பார்களா?