Pukaar Petti
user
  • உள்நுழைய
  • உங்கள் விவரம்
location மாவட்டம்
  • அனைத்து மாவட்டங்கள்
categoryபோக்குவரத்து
  • அனைத்தும்
  • மின்சாரம்
  • குப்பை
  • பூங்கா
  • சாலை
  • கழிவுநீர்
  • போக்குவரத்து
  • தண்ணீர்
  • மற்றவை
புகாரைத் தொடங்கவும்
புகாரைத் தொடங்கவும்
  • முகப்பு
  • போக்குவரத்து
  • பஸ் மீண்டும் இயக்கப்படுமா?
16 July 2022 1:19 PM GMT
#2055

பஸ் மீண்டும் இயக்கப்படுமா?

போக்குவரத்து
ஆழ்வார்திருநகரி
தெரிவித்தவர்: சார்லஸ்
நெல்லையில் இருந்து தூத்துக்குடி மாவட்டம் காயல்பட்டினம், ஆறுமுகநேரி வழியாக திருச்செந்தூருக்கு காலை 7.10 மணிக்கு அரசு பஸ் சென்று வந்தது. ஆனால், இந்த பஸ் கடந்த சில மாதங்களாக திடீரென்று நிறுத்தப்பட்டு உள்ளது. இதனால் இந்த பஸ்சை நம்பி இருக்கும் ஆசிரியர்கள், மாணவர்கள், வியாபாரிகள் என பலரும் குறிப்பிட்ட நேரத்திற்கு பணிக்கு செல்ல முடியாமல் தவிக்கிறார்கள். எனவே, இந்த பஸ்சை மீண்டும் இயக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting

தொடர்புடையவை

logo
  • முகப்பு
  • எங்களை பற்றி
  • தொடர்பு கொள்ள
  • தனித்தன்மை பாதுகாப்பு
  • சாலை
  • தண்ணீர்
  • மின்சாரம்
  • கழிவுநீர்
  • குப்பை
  • பூங்கா
86, E.V.K Sampath Road, Vepery
Periyamet , Chennai, Tamilnadu - 600007
pukaarpetti@dailythanthi.com
044-71303000
© 2024 Daily Thanthi | All Rights Reserved | Powered by Hocalwire
X
sidekick