திருவாரூர் 
- அனைத்து மாவட்டங்கள்
 - சென்னை
 - செங்கல்பட்டு
 - காஞ்சிபுரம்
 - திருவள்ளூர்
 - திருச்சிராப்பள்ளி
 - அரியலூர்
 - பெரம்பலூர்
 - புதுக்கோட்டை
 - கரூர்
 - மதுரை
 - இராமநாதபுரம்
 - சிவகங்கை
 - விருதுநகர்
 - கோயம்புத்தூர்
 - நீலகிரி
 - திருப்பூர்
 - ஈரோடு
 - சேலம்
 - கிருஷ்ணகிரி
 - தருமபுரி
 - நாமக்கல்
 - திருநெல்வேலி
 - தென்காசி
 - தூத்துக்குடி
 - கன்னியாகுமரி
 - கடலூர்
 - விழுப்புரம்
 - கள்ளக்குறிச்சி
 - திண்டுக்கல்
 - தேனி
 - தஞ்சாவூர்
 - நாகப்பட்டினம்
 - திருவாரூர்
 - மயிலாடுதுறை
 - வேலூர்
 - திருப்பத்தூர்
 - இராணிப்பேட்டை
 - திருவண்ணாமலை
 - புதுச்சேரி
 - பெங்களூரு
 
கூடுதல் பஸ் வசதி வேண்டும்
முதல்கட்டளை., திருவாரூர்
தெரிவித்தவர்: செந்தமிழன் 
திருவாரூர் மாவட்டம் குடவாசல் பகுதியில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் இரவாஞ்சேரி, விஷ்ணுபுரம் உள்ளிட்ட பகுதிகளில் சேர்ந்த ஏராளமான மாணவர்கள் படித்து வருகின்றனர். இப்பள்ளிக்கு செல்ல மாணவர்களுக்கு போதுமான அளவு பஸ் வசதி இல்லை. குறிப்பாக மாலை நேரங்களில் போதிய பஸ்கள் இயக்கப்படாததால் பஸ் படிக்கட்டில் தொங்கியபடி ஆபத்தான முறையில் மாணவர்கள் பயணம் செய்து வருகின்றனர். இதனால் விபத்து ஏற்படும் நிலை உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து கூடுதல் பஸ் வசதி ஏற்படுத்தி தர வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.




