அரியலூர்
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
தொகுதிகள்:
பஸ் வராததால் பயணிகள் அவதி
கோரைக்குழி., அரியலூர்
தெரிவித்தவர்: பொதுமக்கள்
அரியலூர் மாவட்டம், தா.பழூர் ஒன்றியத்துக்கு உட்பட்ட கோரைக்குழி கிராமத்திற்கு ஜெயங்கொண்டத்தில் இருந்து கோரைக்குழி வழியாக விக்கிரகலத்திற்கு தினமும் காலை, மதியம், இரவு என 3 வேலையும் ஒரு நகரப் பஸ் இயக்கப்பட்டு வருகிறது. இதில் காலை 6 மணிக்கு விக்கிரமங்கலம் வந்து மீண்டும் ஜெயங்கொண்டம் திரும்பிச் செல்லும் பஸ் ஒரு சில நாட்களில் விக்கிரமங்கலம் வராமலே கோரைக்குழி வரை வந்துவிட்டு அப்படியே ஜெயங்கொண்டம் திரும்பி சென்று விடுகிறது. இதனால் காலை வேளைகளில் விக்கிரமங்கலம் வழியாக அரியலூருக்கு செல்லும் பொதுமக்கள் செல்லமுடியாமல், மிகவும் சிரமம் அடைகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இதுகுறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.