சேலம்
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
தொகுதிகள்:
வாகன ஓட்டிகள் அவதி
சேலம்-வடக்கு, சேலம்-வடக்கு
தெரிவித்தவர்: Mr.Nagarajan
சேலம், நெய்க்காரபட்டி, கொண்டலாம்பட்டி, கந்தம்பட்டி ஆகிய பகுதிகளுக்கு மத்தியில் உள்ள தேசிய நெடுஞ்சாலையின் மேம்பாலத்தின் அருகே குப்பைகள் குவிந்து கிடக்கிறது. அதை சிலர் தீ வைத்து எரிக்கின்றனர். இதனால் அதில் வரும் புகையின் காரணமாக முன் செல்லும் வாகனங்கள் தெரிவதில்லை. மேலும் மூச்சுத்திணறல் ஏற்படுகிறது. விபத்துக்கள் ஏற்படும் அபாயம் உள்ளதால் மாநகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து குப்பைகளை எரிக்காமல் இருக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுக்கின்றனர்.
-மு.ரமேஷ், சேலம்.