மயிலாடுதுறை
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
தொகுதிகள்:
விபத்துகள் தவிர்க்கப்படுமா?
கொள்ளிடம், மயிலாடுதுறை
தெரிவித்தவர்: பொதுமக்கள்
மயிலாடுதுறை மாவட்டம் கொள்ளிடம் பகுதியில் இருந்து பல்வேறு பகுதிகளுக்கு மணல் ஏற்றிக்கொண்டு லாரிகள் செல்கின்றன. இந்த லாரிகளில் மணல் தார்ப்பாய் கொண்டு மூடப்படாமல் எடுத்து செல்லபடுகிறது. இதனால் காற்று வீசும் போது மணல் பறந்து பின்னால் வரும் வாகன ஓட்டிகளின் கண்கள் படுகிறது. இதன்காரணமாக நிலைதடுமாறி வாகன ஓட்டிகள் கீழே விழுந்து விபத்துக்குள்ளாகி வருகின்றனர். எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விபத்தை தவிர்க்க லாரிகள் மணலை முறையாக தார்ப்பாய் மூலம் மூடி எடுத்து செல்ல நடவடிக்கை எடுப்பார்களா?