ஈரோடு
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
தொகுதிகள்:
பஸ்வசதி வசதி
அந்தியூர், அந்தியூர்
தெரிவித்தவர்: பாெதுமக்கள்
அந்தியூரில் இருந்து கவுந்தபாடி, ஈரோடு வழியாக திருச்செங்கோட்டுக்கு ஒரு தனியார் பஸ் இயக்கப்பட்டு வந்தது. கொரோனா நோய் பரவல் அதிகரித்து இருக்கும்போது நிறுத்தப்பட்ட அந்த பஸ் அதற்கு பிறகு இயக்கப்படவில்லை. இதனால் அந்த பகுதி பொதுமக்கள், மாணவ-மாணவிகள், தொழிலாளர்கள் பஸ் வசதி இல்லாமல் அவதிப்பட்டு வருகிறார்கள். எனவே போக்குவரத்து துறை அதிகாரிகள் அந்தியூரில் இருந்து கவுந்தப்பாடி, ஈரோடு வழியாக திருச்செங்கோட்டுக்கு பஸ் வசதி செய்து தரவேண்டும்.




