கரூர்
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
பஸ் வசதி இன்றி மக்கள் அவதி
நல்லிக்கோவில், கரூர்
தெரிவித்தவர்: சுப்பிரமணி
கரூர் மாவட்டம், நல்லிக்கோவில் சுற்றுவட்டார பகுதிகளில் ஏராளமான குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் குடியிருந்து வருகின்றனர். இப்பகுதியில் இருந்து கூலி வேலைக்கு செல்வோர், பல்வேறு அரசு மற்றும் தனியார் வேலைக்கு செல்பவர்கள், மாணவ- மாணவிகள் என ஏராளமானோர் வெளியூர்களுக்கு சென்று வருகின்றனர். இந்த வழியாக எந்த ஒரு பஸ் போக்குவரத்தும் இல்லாததால் இருசக்கர வாகனங்களில் மட்டுமே வெளிவர்களுக்கு சென்று வர வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. ஏழை குடும்பத்தை சேர்ந்தவர்கள் இரு சக்கர வாகனங்களில் செல்ல முடியாத சூழ்நிலையில் உள்ளனர். அதேபோல் கூலி வேலைக்கு செல்பவர்களும் வாகனங்கள் இல்லாமல் அவதிப்பட்டு வருகின்றனர். எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.