கரூர்
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
பஸ்கள் நின்று செல்லாத நிழற்குடை
ஈரோடு -கரூர் சாலை, கரூர்
தெரிவித்தவர்: சுப்பிரமணி
ஈரோடு -கரூர் செல்லும் சாலை அருகே உள்ள ஒரு தனியார் கல்லூரிக்கு செல்லும் பிரிவு சாலை எதிரே சுற்றுவட்டார பகுதியில் இருந்து பஸ்களுக்கு செல்லும் பொதுமக்கள் அமர்ந்து செல்வதற்காக அங்கு நிழற்குடை கட்டப்பட்டது. அந்த நிழற்குடையில் பொதுமக்கள் அமர்ந்திருந்து பல்வேறு பகுதிகளுக்கு பஸ் ஏறி சென்று வந்தனர். இந்நிலையில் கடந்த பல ஆண்டுகளாக இந்த நிழற்குடை உள்ள இடத்தில் எந்த பஸ்களும் நின்று செல்வதில்லை. அதன் காரணமாக பயணிகள் பஸ்கள் நின்று செல்லும் இடங்களுக்கு சென்று பயணித்து வருகின்றனர். இதனால் பயணிகள் நிழற்குடை பயனற்று போய்விட்டது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.