மயிலாடுதுறை
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
தொகுதிகள்:
மண் லாரிகளால் ஆபத்து
சீர்காழி, மயிலாடுதுறை
தெரிவித்தவர்: ராஜேந்திரன்
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி பைபாஸ் சாலையை விரிவுபடுத்தும் பணி நடந்து. வருகிறது. இதற்காக எடமணல் பகுதி ஆமப்பள்ளம் கிராமத்தில் இருந்து சீர்காழி பைபாஸ் சாலைக்கு லாரிகளில் மண் எடுத்து செல்லப்படுகிறது. இந்த லாரிகள் சாலையில் அதிவேகமாக இயக்கப்பட்டு வருகின்றன. இதனால் பொதுமக்கள் மிகுந்த அச்சதுடன் சாலையை கடந்து செல்கின்றனர். மேலும் லாரியில் மண் தார்ப்பாய் கொண்டு மூடப்படாமல் எடுத்து செல்லப்படுகிறது. இதனால் வாகன ஓட்டிகள் மிகுந்த சிரமத்துக்குள்ளாகி வருகின்றனர். எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் லாரிகள் முறையாக விதிகளை கடைபிடித்து மண் எடுத்து செல்ல நடவடிக்கை எடுப்பார்களா?