ஈரோடு
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
தொகுதிகள்:
கூடுதல் பஸ் வசதி
அந்தியூர், அந்தியூர்
தெரிவித்தவர்: பாெதுமக்கள்
அந்தியூரில் இருந்து பர்கூர், ராமபுரம், காெள்ளேகால் வழியாக கா்நாடகா மாநிலம் மைசூருக்கு ஒரு அரசு பஸ் மட்டும் இயக்கபடுகிறது. அந்த பஸ் காலை 7.30 மணிக்கு சென்று இரவு 8 மணிக்கு வருகிறது. இடைப்பட்ட நேரத்தில் மைசூர் செல்வதற்கு பஸ் கிடையாது. இதனால் மைசூர் செல்ல மக்கள் மிகவும் சிரமப்படுகின்றனர். எனவே மலைவாழ் மக்களின் நலன் கருதி அந்தியூாில் இருந்து கூடுதலாக மைசூருக்கு பஸ் இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.