அரியலூர்
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
தொகுதிகள்:
பஸ் வசதி வேண்டும்
காசான்கோட்டை, அரியலூர்
தெரிவித்தவர்: ெபாதுமக்கள்
அரியலூர் மாவட்டம், காசான்கோட்டை, சுத்தமல்லி, ஸ்ரீபுரந்தான் வழியாக அரியலூருக்கு அரசு பஸ் இயக்கப்பட்டு வந்தது. இதனால் மாணவ-மாணவிகள், கூலி தொழிலாளிகள் அதனை பயன்படுத்தி வந்தனர். இந்தநிலையில் கடந்த பல மாதங்களாக அரசு பஸ் இயங்கவில்லை. இதனால் பொதுமக்கள், மாணவ-மாணவிகள் கடும் அவதி அடைந்து வருகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக கும்பகோணத்தில் இருந்து அரியலூர் வரை மேற்கண்ட பகுதி வழியாக அரசு பஸ் தினமும் இயக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக் கொள்கிறோம்.