மயிலாடுதுறை
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
தொகுதிகள்:
ஆமை வேகத்தில் பால பணிகள்
பருத்திகுடி., மயிலாடுதுறை
தெரிவித்தவர்: காளிதாஸ்
மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் ஒன்றியம் பருத்திக்குடி ஊராட்சியில் ஏராளமானோர் வசித்து வருகின்றனர். நாகம்பாடியில் இருந்து பரமசிவபுரம் சாலையை இணைக்கும் நாட்டாறு பாலம் கட்டுமான பணி தொடங்கி நடந்து வருகிறது. பணி தொடங்கி நீண்டநாட்கள் ஆகியும் இன்னும் முடியவில்லை. பணிகள் ஆமை வேகத்தில் நடப்பதால் பள்ளி,கல்லூரி மாணவ-மாணவிகள், பொதுமக்கள் மிகவும் சிரமப்பட்டு வருகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரியநடவடிக்கை எடுக்கவேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.