12 Sep 2022 12:39 PM GMT
#14425
நிறுத்தப்பட்ட பஸ்சால் பொதுமக்கள் அவதி
சாத்தான்குளம்
தெரிவித்தவர்: அன்றோ ஜெஸ்வந்த்
நெல்லையில் இருந்து தினமும் அதிகாலை 4.15 மணிக்கு சாத்தான்குளம் வழியாக குட்டத்துக்கு இயக்கப்படும் அரசு பஸ் கடந்த சில நாட்களாக இயக்கப்படவில்லை. மேலும் அந்த பஸ் பகலிலும் இயக்கப்படாததால், பஸ்சுக்காக காத்து கிடந்து பொதுமக்கள் ஏமாந்து செல்கின்றனர். எனவே, நிறுத்தப்பட்ட பஸ்சை மீண்டும் இயக்குவதற்கு அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டுகிறேன்.