தருமபுரி
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
போக்குவரத்து இடையூறு
தருமபுரி, தருமபுரி
தெரிவித்தவர்: Mr.Nagarajan
தர்மபுரி சூடாமணி தெருவில் ஏராளமான கட்டுமான பணிகள் நடைபெற்று வருகிறது. இதற்காக கொண்டுவரப்பட்ட மணலை சாலையில் குவித்து வைக்கப்பட்டு பல நாட்களாக அகற்றப்படாமல் உள்ளது. இதனால் அந்த பகுதியில் வாகனங்கள் செல்ல முடியாத நிலை உள்ளது. மேலும் காற்று வீசும் போது வீடுகளுக்குள் மணல் படிந்து குடியிருப்பு வாசிகளுக்கு பாதிப்பு ஏற்படுகிறது. எனவே குவித்து வைக்கப்பட்டுள்ள மணலை அகற்ற அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?
-தமிழ்செல்வன், ஸ்ரீராம் காலனி. தர்மபுரி.