திருவாரூர்
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
அதிக சத்தம் எலுப்பும் ஒலிப்பான்கள் அப்புறப்படுத்தப்படுமா?
திருவாரூர், திருவாரூர்
தெரிவித்தவர்: Mr. Raja
அதிக சத்தம் எலுப்பும் ஒலிப்பான்கள் அப்புறப்படுத்தப்படுமா?
திருவாரூர் மாவட்டம் திருவாரூரில் இருந்து மயிலாடுதுறை செல்லும் அனைத்து தனியார் மட்டும் அரசு பஸ்கள் மற்றும் தனியார் சரக்கு வாகனங்கள் அனைத்துமே அரசால் தடை செய்யப்பட்ட பைப் ஹாரன் அதிக ஒலி எழுப்பக்கூடிய ஒலிப்பானை பயன் படுத்துகிறார்கள். இந்த பகுதியில் ஆஸ்பத்திரிகள் மற்றும் பள்ளிக்கூடங்கள் உள்ளது. இதனால் அதிக ஒலி கேட்பதால் நோயாளிகள் மாணவ-மாணவிகள் பெரிதும் சிரமப்படுகின்றனர் எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து தடைசெய்யப்பட்ட பைப்ஹாரனை அப்புறப்படுத்த வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
பொதுமக்கள், திருவாரூர்