அரியலூர்
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
தொகுதிகள்:
விபத்துகளை ஏற்படுத்தும் கனரக வாகனங்கள்
வி.கைகாட்டி, அரியலூர்
தெரிவித்தவர்: பொதுமக்கள்
திருச்சி-சிதம்பரம் தேசிய நெடுஞ்சாலையில் அமைந்துள்ளது வி.கைகாட்டி, விளாங்குடி கிராமங்கள். இந்த கிராமங்கள் கயர்லாபாத் போலீஸ் நிலைய எல்லைக்கு உட்பட்டதாகும். தேளூர் மின்வாரிய அலுவலகத்திற்கு கிழக்கு பகுதியில் அதிகளவில் ஓட்டல்கள் மற்றும் பேக்கரி கடைகள் உள்ளன. வெளி மாவட்டத்திலிருந்து வி.கைகாட்டியிலுள்ள சிமெண்டு ஆலைக்கு தினமும் நெய்வேலியில் இருந்து அதிகளவில் நிலக்கரி ஏற்றி வரும் லாரிகளும், சிமெண்டு மூட்டைகள், ஜல்லிக்கற்கள் ஏற்றி வரும் லாரிகளும் 24 மணி நேரமும் விளாங்குடிமேடு பகுதியில் உள்ள பேக்கரி, ஓட்டல்கள் முன்பாக போக்குவரத்திற்கு இடையூறாக கனரக வாகனங்களை ஆங்காங்கே நிறுத்திவிட்டு சென்று விடுகிறார்கள். இரவு நேரங்களில் லாரிகளில் சிகப்பு நிற இண்டிகேட்டர் போடுவதில்லை. இதனால் இந்த பகுதியில் அடிக்கடி பல்வேறு விபத்துகள் நடக்கின்றன. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.