திருவாரூர்
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
பயணிகள் நிழற்குடைகள் சீரமைக்கப்படுமா?
கூத்தாநல்லூர், திருவாரூர்
தெரிவித்தவர்: பொதுமக்கள்
திருவாரூர் மாவட்டம் கூத்தாநல்லூர் தாலுகா லெட்சுமாங்குடியில் இருந்து திருவாரூர் செல்லும் சாலையில், பூதமங்கலம் பஸ் நிறுத்தம், பனங்காட்டாங்குடி பஸ் நிறுத்தம், கீழபனங்காட்டாங்குடி பஸ் நிறுத்தங்களில் பயணிகள் நிழற்குடைகள் அமைக்ப்பட்டுள்ளன. இவைகள் அனைத்தும் முறையான பராமரிப்பின்றி காணப்படுகின்றன. இதன்காணரமாக பயணிகள் நிழற்குடைகளில் இருக்கைகள் சேதடைந்துள்ளன. மேலும், பயணிகள் பஸ்சுக்காக நின்றபடி காத்திருக்கும் சூழல் ஏற்பட்டுள்ளது. மேலும், நிழற்குடை கட்டிடங்களில் சிமெண்டு காரைகள் பெயர்ந்து விரிசல்கள் ஏற்பட்டுள்ளன. எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மேற்கண்ட பகுதியில் உள்ள பயணிகள் நிழற்குடைகளை சீரமைக்க நடவடிக்கை எடுப்பார்களா?