ஈரோடு
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
தொகுதிகள்:
பஸ் இயக்க வேண்டும்
அந்தியூர், அந்தியூர்
தெரிவித்தவர்: பொதுமக்கள்
அந்தியூரில் இருந்து நகலூர், அத்தாணி வழியாக டி.என்.பாளையம், கோபி செல்வதற்கு அரசு டவுன் ஒன்று இயக்கப்பட்டது. கொரோனா 2-வது அலைக்கு பின்னர் அந்த டவுன் பஸ் இயக்கப்படவில்லை. இதன்காரணதமாக அந்த பஸ்சில் அன்றாட பயணம் செய்து வந்த பள்ளி, கல்லூரி மாணவ- மாணவிகள், கூலி வேலைக்கு செல்லும் தொழிலாளர்கள் மிகவும் சிரமப்படுகிறார்கள். எனவே மீண்டும் அந்த பஸ்சை இயக்க அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.




