அரியலூர்
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
தொகுதிகள்:
போக்குவரத்து நெரிசலால் பொதுமக்கள் அவதி
வி.கைகாட்டி, அரியலூர்
தெரிவித்தவர்: பொதுமக்கள்
அரியலூர் மாவட்டம், வி.கைகாட்டியில் தனியார் சிமெண்டு தொழிற்சாலை ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த சிமெண்டு ஆலைக்கு தினமும் வெளிமாவட்டங்களில் இருந்து எண்ணற்ற சிமெண்டு மூட்டைகள் மற்றும் நிலக்கரி, சுண்ணாம்புக்கல் ஏற்றி வரும் கனரக லாரிகளை முத்துவாஞ்சேரி செல்லும் முதன்மை சாலையில் இருபுறமும் நிறுத்தி விடுவதால் அடிக்கடி அதிக அளவில் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. இதனால் இப்பகுதியில் செல்லும் 108 ஆம்புலன்ஸ்களும் பலமுறை நீண்ட நேரம் போக்குவரத்து நெரிசலில் நின்று விடுகிறது. இதோடு இல்லாமல் வி.கைகாட்டி புற காவல் நிலையம் முதல் தனியார் சிமெண்டு ஆலையின் மெயின் கேட் வரை எப்போதுமே புழுதி படலமாக உள்ளது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.