கரூர்
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
கனரக வாகனங்களால் போக்குவரத்து நெரிசல்
குளித்தலை, கரூர்
தெரிவித்தவர்: பொதுமக்கள்
கரூர் மாவட்டம், குளித்தலை நகரப் பகுதியில் உள்ள பல்வேறு வகையான கடைகளுக்கு பெரு நகரங்களில் இருந்து லாரிகள் மூலம் உடைகள், மளிகை பொருட்கள், அரிசி, உரம் உள்பட பல்வேறு பொருட்கள் கனரக சரக்கு வாகனங்கள் மூலம் குளித்தலை நகர பகுதியில் உள்ள அந்தந்தந்த கடைகளின் முன்பு நிறுத்தப்பட்டு இறக்கி வைக்கபடுகிறன. இந்த சரக்கு வாகனங்கள் நீண்ட நேரம் அந்த பகுதிகளில் நிறுத்தப்படுவதால் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. இதனால் பொதுமக்கள், வாகன ஓட்டிகள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகின்றனர். எனவே போக்குவரத்து நெரிசல் ஏற்படாத வகையில் சரக்கு வாகனங்களை நிறுத்தி பொருட்களை இறக்க அந்தந்த கடை உரிமையாளர்களுக்கு அதிகாரிகள் அறிவுறுத்த வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.




