கரூர்
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
வேகத்தடை அமைக்கப்படுமா?
அரவக்குறிச்சி, கரூர்
தெரிவித்தவர்: பொதுமக்கள்
கரூர் மாவட்டம், அரவக்குறிச்சிக்குள் வரும் லாரிகள், பஸ்கள் உள்ளிட்ட வாகனங்கள் அனைத்தும் அதிவேகமாக செல்கிறது. இதனால் அரவக்குறிச்சி நகரப்பகுதிக்குள் அடிக்கடி விபத்து நடைபெறுகிறது. வாகனங்களின் வேகத்தை கட்டுப்படுத்த அரவக்குறிச்சி வட்டாரப் போக்குவரத்து ஆய்வாளர் அலுவலகம் முன்பு வேகத்தடை அமைத்தால் அனைத்து வாகனங்களும் வேகத்தை குறைத்து செல்ல வழிவகுக்கும். எனவே இது தொடர்பாக சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.




