சேலம்
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
தொகுதிகள்:
ஆபத்தான பயணம்
ஆத்தூர், புங்கவாடி, சேலம்
தெரிவித்தவர்: Ravi
சேலம் மாவட்டம் ஆத்தூர் வட்டம் புங்கவாடியில் இருந்து மஞ்சினி வழியாக ஆத்தூர் செல்லும் பஸ்சில் புங்கவாடியில் இருந்து மஞ்சினி அரசு பள்ளியில் சுமார் 300க்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் படித்து வருகிறார்கள். அதே நேரத்தில் புங்கவாடியில் இருந்து மஞ்சினி வழியாக ஆத்தூருக்கு வேலைக்கும் செல்கிறார்கள். இந்த பஸ்சில் பள்ளி மாணவ-மாணவிகள் செல்வதால் கூட்டம் அதிகமாக இருக்கிறது. இதனால் படிக்கட்டில் பயணம் செய்யும் சூழல் ஏற்படுகிறது. இதனால் அடிக்கடி விபத்துகளும் ஏற்படுகிறது. எனவே போக்குவரத்து துறை அதிகாரிகள் இதற்கு மாற்று வழி ஏற்பாடு செய்து அல்லது கூடுதல் பஸ்கள் இயக்கி மக்களுக்கு எந்த விதத்திலும் உயிர் சேதம் ஏற்படாமல் பாதுகாக்க வேண்டும்.





