சேலம்
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
தொகுதிகள்:
பஸ்சில் ஆபத்தான பயணம்
சேலம், சேலம்
தெரிவித்தவர்: Mr.Nagarajan
சேலம் மாவட்டம் எடப்பாடி வழியாக மாணிக்கம்பட்டி, பெருமாள் வளவு, காட்டு பாளையம் மற்றும் கட்டிநாயக்கன்பட்டி ஆகிய பகுதிகளில் இருந்து ஜலகண்டாபுரம் அரசு பள்ளிகளில் மாணவ-மாணவிகள் படித்து வருகின்றனர். பஸ்சில் சென்று படிக்கும் மாணவர்கள் பஸ்கள் தாமதமாக வருவதாலும், பஸ் பற்றாக்குறை காரணமாகவும் பள்ளிக்கு தாமதமாக செல்லும் நிலை ஏற்படுகிறது. மேலும் மாணவர்கள் படியில் ஆபத்தான பயணம் செய்யும் சூழ்நிலை உள்ளது. எனவே மாணவர்களின் பாதுகாப்பு கருதி அந்த பகுதிக்கு கூடுதல் பஸ்கள் இயக்க போக்குவரத்து துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-மகேந்திரா, கரிக்காபட்டி, சேலம்.





