தூத்துக்குடி 
- அனைத்து மாவட்டங்கள்
 - சென்னை
 - செங்கல்பட்டு
 - காஞ்சிபுரம்
 - திருவள்ளூர்
 - திருச்சிராப்பள்ளி
 - அரியலூர்
 - பெரம்பலூர்
 - புதுக்கோட்டை
 - கரூர்
 - மதுரை
 - இராமநாதபுரம்
 - சிவகங்கை
 - விருதுநகர்
 - கோயம்புத்தூர்
 - நீலகிரி
 - திருப்பூர்
 - ஈரோடு
 - சேலம்
 - கிருஷ்ணகிரி
 - தருமபுரி
 - நாமக்கல்
 - திருநெல்வேலி
 - தென்காசி
 - தூத்துக்குடி
 - கன்னியாகுமரி
 - கடலூர்
 - விழுப்புரம்
 - கள்ளக்குறிச்சி
 - திண்டுக்கல்
 - தேனி
 - தஞ்சாவூர்
 - நாகப்பட்டினம்
 - திருவாரூர்
 - மயிலாடுதுறை
 - வேலூர்
 - திருப்பத்தூர்
 - இராணிப்பேட்டை
 - திருவண்ணாமலை
 - புதுச்சேரி
 - பெங்களூரு
 
வேகத்தடைக்கு வர்ணம் பூச வேண்டும்
பூங்கா ரோடு, கோவில்பட்டி
தெரிவித்தவர்: பாலமுருகன் 
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி நகராட்சி பூங்கா ரோடு அம்மா உணவகம் அருகில் நகராட்சி நுழைவுவாயில் பகுதியில் சாலை திரும்பும் இடத்தில் வேகத்தடை உள்ளது. இதில் வர்ணம் பூசப்படாததால் வாகன ஓட்டிகள் சிரமப்படுகிறார்கள். வேகத்தடை அருகில் வரும்போது அது இருப்பதை தெரிந்து திடீர் பிரேக் போடுவதால் நிலைதடுமாறி விழுகிறார்கள். எனவே வேகத்தடையில் வர்ணம் பூச கேட்டுக்கொள்கிறேன்.




