கரூர்
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
பயனற்றுப்போன பயணியர் நிழற்குடை
தவுட்டுப்பாளையம், கரூர்
தெரிவித்தவர்: தமிழரசன்
கரூர் மாவட்டம், சேலம் -கரூர் தேசிய நெடுஞ்சாலையில் தவுட்டுப்பாளையத்தில் மேம்பாலம் பணி நடைபெற்று வருகிறது. இதனால் சர்வீஸ் சாலை அருகே இருந்த நிழற்குடையை சர்வீஸ் சாலை அருகே செடி-கொடிகள் முளைத்துள்ள பகுதியில் வைத்துள்ளனர். இதனால் அந்த நிழற்குடையின் அடியில் யாரும் சென்று அமர முடியாதபடி உள்ளது. மேலும் அந்த இடம் சேரும், சகதியாக உள்ளது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.





