இராணிப்பேட்டை
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
தொகுதிகள்:
சாலையை சீர் செய்வார்களா?
வள்ளுவம்பாக்கம், இராணிப்பேட்டை
தெரிவித்தவர்: சி.கங்காதரன், மேல்சிண்டிகேட்புதூர்
ராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜா தாலுகா வள்ளுவம்பாக்கம் ஊராட்சிக்கு உட்பட்ட மேல்சிண்டிகேட்புதூர் கிராமத்துக்கு செல்லும் சாலை சுமார் 20 ஆண்டுகளாக சீரமைக்கப்படாமல் ஜல்லிக்கற்கள் பெயர்ந்து நடந்து செல்வதற்கு கூட தகுதியற்ற சாலையாக மோசமாக உள்ளது. அந்த வழியாக பள்ளி வேன்கள் வந்து செல்கின்றன. கிராம மக்கள் பலர் இருசக்கர வாகனங்களில் சென்று வருகிறார்கள். மாவட்ட நிர்வாகம் எங்கள் கிராமத்துக்கு செல்லும் சாலையை சீர் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
சி.கங்காதரன், மேல்சிண்டிகேட்புதூர்