வேலூர்
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
பள்ளம் தோண்டிய இடத்தில் தார் சாலை அமைப்பார்களா?
பேரணாம்பட்டு, குடியாத்தம்
தெரிவித்தவர்: நா.சே.பாஸ்கர், சமூக ஆர்வலர்
பேரணாம்பட்டில் ஆம்பூர் சாலையில் அரசு நிதியுதவி பள்ளி எதிரில் பூங்கா வீதி தெரு சந்திப்பு பகுதியில் குடிநீர் குழாயில் உடைப்பு ஏற்பட்டது. அதை சரி செய்து ஒரு மாத காலம் ஆகியும் நெடுஞ்சாலைத்துறை இன்னும் தார்சாலை அமைக்காமல் உள்ளனர். அந்தப் பள்ளத்தில் மழைநீர் தேங்கி குட்டைபோல் காட்சியளிக்கிறது. குடிநீர் பணிக்காக தோண்டப்பட்ட பள்ளத்தில் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் தார் சாலை அமைப்பார்களா?
-நா.சே.பாஸ்கர், சமூக ஆர்வலர், பேரணாம்பட்டு.