வேலூர்
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
கற்கள் சிதறிய சாலை சீரமைக்கப்படுமா?
கொசவன்புதூர், குடியாத்தம்
தெரிவித்தவர்: K. RAJANAYAGAM
கே.வி.குப்பம் தாலுகா கொசவன்புதூர் அருகே தேசிய நெடுஞ்சாலையில் சிறுபாலம் பகுதியில் சாலை முறையாக அமைக்கப்படவில்லை. அந்தப் பகுதியில் பரவலாக ஜல்லிக்கற்கள் சிதறி கிடக்கிறது. அவைகள், சாலையில் செல்லும் வாகனங்களின் டயர்களை பதம் பார்க்கின்றன. இருசக்கர வாகனங்கள் சறுக்கி விழுந்து விபத்துக்குள்ளாகும் நிலை உள்ளது. இதை உடனடியாக அதிகாரிகள் சீரமைக்க வேண்டும்.
-ஸ்ரீராமன், கொசவன்புதூர்.





