வேலூர்
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
நெடுஞ்சாலைத்துறை நடவடிக்கை எடுக்குமா?
கே.வி.குப்பம், குடியாத்தம்
தெரிவித்தவர்: K. RAJANAYAGAM
கே.வி.குப்பத்தை அடுத்த கோவிந்தாபுரம், சேத்துவண்டை ஊராட்சிகள் சந்திக்கும் பகுதியில் புதிதாக புறவழிச்சாலை அமைக்கப்பட்டுள்ளது. புறவழிச்சாலை பிரியும் பகுதியில் புதிய சாலைக்கும், பழைய சாலைக்கும் இடைப்பட்ட குறுகிய தூரம் ஜல்லிக் குவியல்களை கொண்டு பரப்பி வைக்கப்பட்டுள்ளது. அந்த வழியாக செல்லும் வாகனங்களின் டயர்களை ஜல்லிகள் பதம் பார்க்கின்றன. இதுதொடர்பாக நெடுஞ்சாலைத்துறை உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-ராஜன், கே.வி.குப்பம்.