வேலூர்
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
தேசிய நெடுஞ்சாலையில் வெள்ளைக்கோடுகள் போட வேண்டும்
காட்பாடி, காட்பாடி (வேலூர் வடக்கு)
தெரிவித்தவர்: எம்.எஸ்.லோகேஷ் குமார்
காட்பாடி-சித்தூர் மாநில நெடுஞ்சாலை விரிவாக்கம் செய்யப்பட்டது. செங்குட்டை பகுதியில் உள்ள அரசு மேல் நிலைப்பள்ளிக்கு செல்லும் சாலையை கடக்க வெள்ளைக்கோடுகள் போடப்பட்டுள்ளது. ஆனால், இதே பகுதியில் நகராட்சி நடுநிலைப் பள்ளி, ரேஷன் கடை, சமுதாயக்கூடம், குடிநீர் சுத்திகரிப்பு நிலையம், கோவில், குளம் அமைந்துள்ளன. ஆகையால் அதிக மக்கள் நடமாட்டம் காணப்படுகிறது. விபத்து நடக்கும் பகுதியாக இருப்பதால் சாலையை கடக்கும் பகுதிகளில் வெள்ளைக்கோடுகள் போட்டு எச்சரிக்கை போர்டுகள் வைப்பார்களா?
-எம்.எஸ்.லோகேஷ்குமார், காட்பாடி.